Friday, December 1, 2006

ஏவூரு மதுர

காட்ல தான் மான் இருக்கனுமா, எங்க மதுரல கிழக்க மேக்க ஓடாத மான்னுக ரெண்டு அதான் நம்ம சிலைமான்னும் துவரிமான்னும் தான்
இப்படி காட்டுகுள்ளர இருக்கிறதுக நிறைய எங்கவூருல இருக்குங்க அப்புக்களா

4 comments:

தருமி said...

//காட்டுகுள்ளர இருக்கிறதுக நிறைய எங்கவூருல இருக்குங்க அப்புக்களா..//

yarai solluriya..?

குமரன் (Kumaran) said...

வாங்க ஊர்க்காரரே. தருமி ஐயா கூட்டிக்கிட்டு வந்தாருங்களா உங்களை. வாங்க வாங்க. வர்றப்பவே கோச்சடை திருவேடகம்ன்னு சாமி சமாச்சாரமா எழுதிக்கிட்டு வர்றீக. வாங்க வாங்க.

karnan said...

எனனா பா நீங்க பாட்டுக்கே பேசுறிக.... நான்??????

karnan said...

சாமி சமாச்சாரம் மட்டும் இல்லங்க.... நிறைய மண் வாசனை விஷ்யங்கள் இருக்குதுலா......