Thursday, September 20, 2007

ரமண மகரிசி


மருத ராமநாதபுரம் திருச்சுழியில் பிறந்து மருதயில அவருக்கு சமாதி நிலை ஏற்பட்டு திருவண்ணாமலையி அமரத்துவம் அடைந்தார். அதற்காக அவருக்கி மதுர மீனாட்சி கோவில் தெக்கு கோபுரம் எதிர் உள்ள தெருவில் ஒரு தியானம்ண்டபம் இருக்குல்ல

Thursday, January 11, 2007

என்னோட தலைவர்:



ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி.
ஏ(லே)ய்! போசு!! தெரியும்மா?